IT 31

If One Performs Worship, One Can See the Form of Hari.

அருச்சனை செய்தால் அரியின் உருவைக் காணலாம்

2212 பிரானென்றுநாளும் பெரும்புலரியென்றும் *

குராநற்செழும்போதுகொண்டு * - வராகத்

தணியுருவன் பாதம்பணியுமவர்கண்டீர் *

மணியுருவம்காண்பார்மகிழ்ந்து.

Text size