IT 2

By Uttering Nārāyaṇa's Name, One Can Become a Deva.

நாரணன் பேர் சொன்னால் தேவராகலாம்

2183 ஞானத்தால்நன்குணர்ந்து நாரணன்றன்நாமங்கள் *

தானத்தால்மற்றவன்பேர்சாற்றினால் * - வானத்

தணியமரர் ஆக்குவிக்குமஃதன்றே? * நங்கள்

பணியமரர்கோமான்பரிசு.

Text size