O People! Worship the Supreme Lord and Attain Purity.
மக்களே! பரமனை வணங்கிப் பரிசுத்தம் அடையுங்கள்
2195 பண்டிப்பெரும்பதியையாக்கி * பழிபாவம்
கொண்டுஇங்குவாழ்வாரைக்கூறாதே * - எண்திசையும்
பேர்த்தகரம்நான்குடையான் பேரோதிப்பேதைகாள்! *
தீர்த்தகரராமின்திரிந்து.
Your browser does not support the audio element.
audio