IT 10

You Alone are the Protector of the Soul.

உயிர்க் காவலன் நீயே

2191 பேர்த்தனை மாசகடம்பிள்ளையாய் * மண்ணிரந்து

காத்தனை பல்லுயிரும்காவலனே! * ஏத்திய

நாவுடையேன்பூவுடையேன் நின்னுள்ளிநின்றமையால் *

காஅடியேன்பட்டகடை.

Text size