It was His Divine Chest that Enslaved Me
அவனது திருமார்புதான் என்னை ஆட்கொண்டது
931 பாரமாய பழவினைபற்றறுத்து * என்னைத்தன்
வாரமாக்கிவைத்தான் வைத்ததன்றியென்னுள் புகுந்தான் *
கோரமாதவம்செய்தனன்கொல்லறியேன் * அரங்கத்தம்மான் * திரு
வாரமார்பதன்றோ அடியேனையாட்கொண்டதே.
Your browser does not support the audio element.
audio