Uraiyur, Nisulāpuri, Urandhai
Your browser does not support the audio element.
audio
667 அல்லிமாமலர்மங்கைநாதன்அரங்கன்மெய்யடியார்கள்தம் *
எல்லையிலடிமைத்திறத்தினில்என்றுமேவுமனத்தனாம் *
கொல்லிகாவலன்கூடல்நாயகன் கோழிக்கோன்குலசேகரன் *
சொல்லினின்தமிழ்மாலைவல்லவர் தொண்டர்தொண்டர்களாவரே. (2)
1762 கோழியும்கூடலும்கோயில்கொண்ட
கோவலரேஒப்பர், குன்றமன்ன *
பாழியந்தோளும் ஓர்நான்குடையர்
பண்டு இவர்தம்மையும்கண்டறியோம் *
வாழியரோஇவர்வண்ணம்எண்ணில்
மாகடல்போன்றுளர், கையில்வெய்ய *
ஆழியொன்றேந்திஓர்சங்குபற்றி
அச்சோஒருவரழகியவா!