verse 427

**427\. ஈச்வரனைப் பற்றுகை கையைப் பிடித்துக் காரியங் கொள்ளுமோபாதி; ஆசார்யனைப் பற்றுகை காலைப் பிடித்துக் கார்யங் கொள்ளுமோபாதி.**

Text size