**413\. ஸ்வரூப ப்ராப்தியை சாஸ்த்ரம் புருஷார்த்தமாகச் சொல்லாநிற்க, ப்ராப்தி பலமாய்க் கொண்டு கைங்கர்யம் வருகிறாப்போலே ஸாத்ய விவ்ருத்தியாய்க் கொண்டு சரமபர்வம்**
**வரக்கடவது.**