verse 391

**391\. பூர்வக்ருத புண்யா புண்ய பலன்களை சிரகாலம் புஜித்து, உத்தர காலத்தில் வாஸனைகொண்டு ப்ரவர்த்திக்கு மத்தனை யென்னும்படி கையொழிந்த தசையிலே நாமார்? நாம் நின்ற நிலையேது? நமக்கினிமேல் போக்கடியேது? என்று பிறப்பன சில நிரூபண விசேஷங்களுண்டு; அவையாதல், முன்பு சொன்னவையாதல்.**

Text size