Crueler than Kaṇṇaṉ is Kaṇṇaṉ's Deceit.
கண்ணனிற் கொடியது கண்ணன் கள்வம்
3768 புதுமணம்முகந்துகொண்டெறியுமாலோ!
பொங்கிளவாடைபுன்செக்கராலோ! *
அதுமணந்தகன்றநங்கண்ணன்கள்வம்
கண்ணனிற்கொடிது இனியதனிலும்பர் *
மதுமனமல்லிகைமந்தக்கோவை
வண்பசுஞ்சாந்தினில்பஞ்சமம்வைத்து *
அதுமணந்தின்னருளாய்ச்சியர்க்கே
ஊதுமத்தீங்குழற்கேஉய்யேன்நான்.