Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –9-10-2-
கள் அவிழும் மலரிட்டு நீர் இறைஞ்சுமின்நள்ளி சேரும் வயல் சூழ் கிடங்கின் புடைவெள்ளி ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்உள்ளி நாளும் தொழுது எழுமினோ தொண்டீரே–9-10-2-
அவன் திருவடிகளைக் கள் அவிழும் மலரிட்டு நீர் இறைஞ்சும் இடத்தில் அவற்றைநெஞ்சால் நினைத்துக் கொண்டு நாளும் இறைஞ்சுமின் என்கிறார்
——
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –9-10-2-
சாபலம் யுடையார்