TVM 8.8.4

I Realized that Kaṇṇaṉ Has Mingled Within Me.

கண்ணன் என்னுள் கலந்துவிட்டமை உணர்ந்தேன்

3643 யானும்தானாயொழிந்தானை யாதும்யவர்க்கும்முன்னோனை *

தானும்சிவனும்பிரமனுமாகிப் பணைத்ததனிமுதலை *

தேனும்பாலும்கன்னலும் அமுதுமாகித்தித்தித்து * என்

ஊனிலுயிரிலுணர்வினில் நின்றவொன்றை யுணர்ந்தேனே.

Text size