ஸ்ரீ ஆறாயிரப்படி —
இப்படி மஹா ஆச்சர்யமான ஜகத் ரூபத்தையும் -அப்ராக்ருத ஸ்வ அசாதாரண திவ்ய ரூபத்தையும் –இவை அவன் பக்கலிலே சங்கதமாய் இருக்கிறபடியையும் அனுசந்தித்து அத்யந்த விஸ்மிதராய்நிரதிசய ப்ரீதி யுக்தராய் நிரஸ்த ஸமஸ்த பிரஸ்துத வ்யஸனராய் இருந்து நிரவதிக ஆச்சர்ய ஆகாரத்தை உள்ளபடியே