Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-7-3-
பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம்புட்டில்கள்யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும்என்பாவை போய்இனித் தண்பழனத் திருக்கோளூர்க்கேகோவைவாய் துடிப்ப மழைக்கண்ணொடு என்செய்யுங்கொலோ?–6-7-3-
லீலார்த்தமாகக் கொண்டு வந்த சுகசாரிகாதி லீலா உபகரணங்களைக் கண்டால் வரும் லீலாரசமும் -தனக்குப் பிராட்டியோடேரமமணனான எம்பெருமானைக் காணுமதுவே யாகையால் -அவனை நினைத்துக்