Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīḍhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-5-3-
கரைகொள் பைம்பொழில் தண்பணைத் தொலை வில்லி மங்கலம்கொண்டுபுக்குஉரைகொள் இன்மொழி யாளை நீர்உமக் காசை யின்றி அகற்றினீர்திரைகொள் பௌவத்துச் சேர்ந்ததும்திசை ஞாலம் தாவி அளந்ததும்நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடுங்கண் நீர்மல்க நிற்குமே.–6-5-3-
அதி மநோ ஹர ஸூமநோஹர அதி ரம அதி சீதள விடபவி ராஜித வகுள சம்பகாதி தரு நிகர பரிவ்ருத பர்யந்தத்தை யுடைத்தானதொலை வில்லி