Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-5-2-
குமுறுமோசை விழவொலித் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்குஅமுத மென்மொழி யாளை நீர்உமக் காசை யின்றி அகற்றினீர்திமிர்கொ டாலொத்து நிற்கும் மற்றிவள் தேவ தேவபிரான்என்றேநிமியும் வாயொடு கண்கள் நீர்மல்க நெக்கொசிந்து கரையுமே.–6-5-2-
கம்பீர விவித மங்கள வாத்ய பிரமுதித ஜன கோஷத்தை யுடைத்தான மஹோத்ஸவம் செல்லா நிற்கத்திருத் தொலை வில்லி மங்கலத்திலே கொண்டு புக்கிர்