Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-5-10-
பின்னை கொல்?நிலமாமகள்கொல்? திருமகள்கொல்? பிறந்திட்டாள்என்ன மாயங்கொலோ? இவள்நெடு மால்என்றே நின்று கூவுமால்முன்னி வந்தவன் நின்றிருந் துறையும் தொலை வில்லி மங்கலம்சென்னியால் வணங்கும் அவ்வூர்த் திருநாமம் கேட்பது சிந்தையே.–6-5-10-
நீங்கள் இவளைத் திருத் தொலை வில்லி மங்கலத்திலே கொண்டு புக்க அன்று தொடங்கி அவனுடைய நிரவதிகமானஆஸ்ரித வாத்சல்யாதி குணங்களையே