Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-3-10-
நிழல்வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்ச்சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய்மழலை வாய்வண்டு வாழ் திரு விண்ணகர் மன்னு பிரான்கழல்கள் அன்றி மற்றோர் களை கண்இலம்; காண்மின்களே.–6-3-10-
சாயா தப அல்ப மஹத் தீர்க்க ஹ்ரஸ்வ சராசரங்களை பிரகாரமாக வுடையனாய் -மதுரமாகப் பாடுகிற வண்டுகள் வாழுகிறதிரு விண்ணகர் என்னோடு ஸம்ஸ்லேஷிக்கப் பெற்ற தேசமாகையாலே