Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –5-1-6-
புறமறக் கட்டிக் கொண்டு இருவல் வினையார் குமைக்கும்முறை முறை யாக்கை புகல் ஒழியக் கண்டு கொண் டொழிந்தேன்நிறமுடை நால் தடந்தோள் செய்ய வாய் செய்ய தாமரைக் கண்அறமுயல் ஆழி அங்கைக் கருமேனி அம்மான் தன்னையே–5-1-6-
தம்முடைய இந்த தேஹ சம்பந்த பிரதிபந்தகம் போயிற்றது என்று தோற்றும்படி தமக்கு எம்பெருமான் தன்னை உள்ளபடியே காட்டியருளஅப்படியே கண்டு ப்ரீதராய் அந்த