ஸ்ரீ ஆறாயிரப்படி —
இப்படி எம்பெருமானுடைய நிரதிசய போக்யமான ஸ்வரூப ரூப குண விபவ சேஷ்டித ஐஸ்வர்யாதிகளை அனுபவித்துப்ரீதராய் அந்த ப்ரீதியாலே பரரை உத்திஸ்ய ஐஸ்வர்ய கைவல்யங்களை விட்டு ஸ்ரீ யபதியாய் நிரதிசய போக்யனாய் இருந்தஎம்பெருமானுடைய திருவடி மலர்களையே பரம ப்ராப்யமாக ஈண்டெனச் சென்று