TPL 6

Sing of Narasiṁha

நரஸிம்மனைப் பாடு

6 எந்தைதந்தைதந்தைதந்தைதம்மூத்தப்பன் ஏழ்படிகால்தொடங்கி *

வந்துவழிவழிஆட்செய்கின்றோம் * திருவோணத்திருவிழவில்

அந்தியம்போதிலரியுருவாகி அரியையழித்தவனை *

பந்தனைதீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்றுபாடுதுமே.

Text size