TPL 3

Sing of Rāma

இராமனைப் பாடு

3 வாழாட்பட்டுநின்றீருள்ளீரேல் வந்துமண்ணும்மணமும்கொண்மின் *

கூழாட்பட்டுநின்றீர்களை எங்கள்குழுவினில்புகுதலொட்டோம் *

ஏழாட்காலும்பழிப்பிலோம்நாங்கள் இராக்கதர்வாழ்இலங்கை *

பாழாளாகப்படைபொருதானுக்குப் பல்லாண்டுகூறுதுமே.

Text size