TPL 10

Sing of the Lord of Mathurā

மதுரைப்பிரானைப் பாடு

10 எந்நாள்எம்பெருமான் உன்தனக்கடியோமென்றெழுத்துப்பட்ட

அந்நாளே * அடியோங்களடிக்குடில் வீடுபெற்றுஉய்ந்ததுகாண் *

செந்நாள்தோற்றித் திருமதுரையுள்சிலைகுனித்து * ஐந்தலைய

பைந்நாகத்தலைபாய்ந்தவனே. உன்னைப்பல்லாண்டுகூறுதுமே.

Text size