Nārāyaṇa is He Who Created the Four-faced one (Brahmā) from His Navel and, through him, Revealed the Four Vedas
உந்தியில் நான்முகனைப் படைத்து அவனைக்கொண்டு நான்மறைகளை வெளிப்படுத்தியவன் நாராயணன்
2716
தென்னனுயர்பொருப்பும் தெய்வவடமலையும் *
என்னுமிவையே முலையாவடிவமைந்த *
அன்னநடையவணங்கே * - அடியிணையைத்
தன்னுடையவங்கைகளால் தான்தடவத்தான்கிடந்து * ஓர்
உன்னியயோகத்து உறக்கந்தலைக்கொண்ட பின்னை *