Nārāyaṇa is He Who Created the Four-faced one (Brahmā) from His Navel and, through him, Revealed the Four Vedas
உந்தியில் நான்முகனைப் படைத்து அவனைக்கொண்டு நான்மறைகளை வெளிப்படுத்தியவன் நாராயணன்
2714 என்னும்விதானத்தின்கீழால் * - இருசுடரை
மன்னும் விளக்காகவேற்றி * மறிகடலும்
பன்னுதிரைக்கவரிவீச * - நிலமங்கை
தன்னைமுனநாள் அளவிட்டதாமரைபோல் * மன்னியசேவடியை