பெரிய திருமொழித் தனியன்கள் / Periya Thirumozhi taṉiyaṉkal̤

வாழி பரகாலன் வாழி கலிகன்றி *

வாழி குறையலூர் வாழ் வேந்தன் - வாழியரோ *

மாயோனை வாள் வலியால் மந்திரங்கொள் *

மங்கையர் கோன் தூயோன் சுடர்மான வேல்

vāzi paragālan vāzi kaliganṟi⋆

vāzi kuṟaiyalūr vāz vēndan ⋆ vāziyarō

māyōnai vāḻvaliyāl mandiraṅgoḻ⋆

maṅgaiyar kōn tūyōn śuḍarmāna vēl

எம்பெருமானார் / ĕmpĕrumāṉār
VaazhiParakalan

Word by word meaning

பரகாலன் புற மதத்தினருக்கு யமன் போன்ற; வாழி திருமங்கை ஆழ்வார் வாழ்க; கலிகன்றி கலியைக் கெடுத்த; வாழி திருமங்கை ஆழ்வார் வாழ்க; குறையலூர் வாழி குறையலூர் வாழும்படி; வாழ்வேந்தன் அதன் அரசனான; வாழியரோ திருமங்கை ஆழ்வார் வாழ்க; மாயோனை எம்பெருமானிடத்திலிருந்து; வாள்வலியால் தமது வாளின் வலிமையால்; மந்திரங்கொள் திருமந்திரத்தைப் பெற்றவரும்; தூயோன் அகப்புறத் தூய்மை உடையவருமான; மங்கையர்கோன் திருமங்கை ஆழ்வாரின்; சுடர்மான ஒளிமயமான பெருமையை உடைய; வேல்! வாழி வேல் வாழ்க