PT 9.1.2

This is the Place of Him Who Graced Gajendra

கஜேந்திரஜனுக்கு அருளியவன் இடம் இது

1749 கவளமாகதத்தகரியுய்யப் பொய்கைக்

கராம்கொளக்கலங்கி * உள்நினைந்து

துவள மேல்வந்துதோன்றி வன்முதலை

துணிபடச்சுடுபடைதுரந்தோன் *

குவளைநீள்முளரிகுமுதம்ஒண்கழுநீர் *

கொய்ம்மலர்நெய்தலொண்கழனி *

திவளும்மாளிகைசூழ்செழுமணிப்புரிசைத்

திருக்கண்ணங்குடியுள்நின்றானே.

Text size