This is the Place of Him Who Graced Gajendra
கஜேந்திரஜனுக்கு அருளியவன் இடம் இது
1749 கவளமாகதத்தகரியுய்யப் பொய்கைக்
கராம்கொளக்கலங்கி * உள்நினைந்து
துவள மேல்வந்துதோன்றி வன்முதலை
துணிபடச்சுடுபடைதுரந்தோன் *
குவளைநீள்முளரிகுமுதம்ஒண்கழுநீர் *
கொய்ம்மலர்நெய்தலொண்கழனி *
திவளும்மாளிகைசூழ்செழுமணிப்புரிசைத்
திருக்கண்ணங்குடியுள்நின்றானே.