PT 8.4.3

O Bee! There is no use in humming over other flowers.

வண்டே! நீ மலர்களை ஊதினால் பயனில்லை

1680 விண்டமலரெல்லாம் ஊதிநீஎன்பெறுதி? *

அண்டமுதல்வன் அமரர்களெல்லாரும் *

கண்டுவணங்கும் கண்ணபுரத்தெம்பெருமான் *

வண்டுநறுந்துழாய் வந்தூதாய்கோல்தும்பீ!

Text size