PT 7.8.10

If These are Sung, One Can Rule the World

இவற்றைப் பாடினால் உலகை ஆளலாம்

1627 பன்றியாய்மீனாகிஅரியாய்ப் பாரைப்

படைத்துக்காத்துண்டுமிழ்ந்தபரமன்தன்னை *

அன்றுஅமரர்க்கதிபதியும்அயனும்சேயும்

அடிபணிய அணியழுந்தூர்நின்றகோவை *

கன்றிநெடுவேல்வலவன்ஆலிநாடன்

கலிகன்றியொலிசெய்தஇன்பப்பாடல் *

ஒன்றினொடுநான்கும்ஓரைந்தும் வல்லார்

ஒலிகடல்சூழுலகாளும்உம்பர்தாமே. (2)

Text size