If These are Sung, One Can Rule the World
இவற்றைப் பாடினால் உலகை ஆளலாம்
1627 பன்றியாய்மீனாகிஅரியாய்ப் பாரைப்
படைத்துக்காத்துண்டுமிழ்ந்தபரமன்தன்னை *
அன்றுஅமரர்க்கதிபதியும்அயனும்சேயும்
அடிபணிய அணியழுந்தூர்நின்றகோவை *
கன்றிநெடுவேல்வலவன்ஆலிநாடன்
கலிகன்றியொலிசெய்தஇன்பப்பாடல் *
ஒன்றினொடுநான்கும்ஓரைந்தும் வல்லார்
ஒலிகடல்சூழுலகாளும்உம்பர்தாமே. (2)