PT 7.7.8

O Lord of Aḻuntūr! Enslave Me in Service.

அழுந்தூர் அம்மானே; என்னை ஆட்கொள்

1615 நெடியானே! கடிஆர்கலிநம்பீ!

நின்னையேநினைந்துஇங்குஇருப்பேனை *

கடியார்காளையரைவர்புகுந்து

காவல்செய்த அக்காவலைப்பிழைத்து *

குடிபோந்துஉன்அடிக்கீழ்வந்துபுகுந்தேன்

கூறைசோறுஇவைதந்தெனக்கருளி *

அடியேனைப்பணியாண்டுகொள்எந்தாய்!

அழுந்தூர்மேல்திசைநின்றஅம்மானே!

Text size