O Lord Who Herds the Cows! I Have Surrendered to You Alone.
ஆமருவியப்பா! நின்னையே நான் சரணடைந்தேன்
1609 பந்தார்மெல்விரல்நல்வளைத்தோளி
பாவைபூமகள்தன்னொடும்உடனே
வந்தாய் * என்மனத்தேமன்னிநின்றாய்
மால்வண்ணா! மழைபோலொளிவண்ணா! *
சந்தோகா! பௌழியா! தைத்திரியா!
சாமவேதியனே! நெடுமாலே! *
அந்தோ! நின்னடியன்றிமற்றறியேன்
அழுந்தூர்மேல்திசைநின்றஅம்மானே!