PT 7.7.2

O Lord Who Herds the Cows! I Have Surrendered to You Alone.

ஆமருவியப்பா! நின்னையே நான் சரணடைந்தேன்

1609 பந்தார்மெல்விரல்நல்வளைத்தோளி

பாவைபூமகள்தன்னொடும்உடனே

வந்தாய் * என்மனத்தேமன்னிநின்றாய்

மால்வண்ணா! மழைபோலொளிவண்ணா! *

சந்தோகா! பௌழியா! தைத்திரியா!

சாமவேதியனே! நெடுமாலே! *

அந்தோ! நின்னடியன்றிமற்றறியேன்

அழுந்தூர்மேல்திசைநின்றஅம்மானே!

Text size