சர்வாத்மா ந நமேயம் என்பாரை அழித்தது கீழ் அனுகூலர் விஷயத்தில் கர ஸ்பர்சம் பட்ட த்ரவ்யம் அல்லது செல்லாமை உடையவன் இவன் என்கிறார்
சுளை கொண்ட பலங்கனிகள் தேன் பாயக் கதலிகளின் திளை கொண்ட பழம் கெழுமி திகழ் சோலைத் திரு நறையூர் வளை கொண்ட வண்ணத்தன் பின் தோன்றல் மூவுலகோடு அளை வெண்ணெய் உண்டான் தன் அடி இணையே அடை நெஞ்சே –6-9-3-
சுளை கொண்ட பலங்கனிகள் தேன் பாயக் கதலிகளின் திளை கொண்ட