The Most Fitting Place for Devotees is Tirunaṟaiyūr
பக்தர்கட்கு ஏற்ற இடம் திருநறையூர்தான்
1505 முருக்கிலங்குகனித்துவர்வாய்ப்பின்னைகேள்வன்
மன்னெல்லாம்முன்னவியச்சென்று * வென்றிச்
செருக்களத்துத்திறலழியச்செற்றவேந்தன்
சிரந்துணிந்தான்திருவடிநும்சென்னிவைப்பீர்! *
இருக்கிலங்குதிருமொழிவாயெண்தோளீசற்கு
எழில்மாடம்எழுபதுசெய்துஉலகமாண்ட *
திருக்குலத்துவளச்சோழன்சேர்ந்தகோயில்
திருநறையூர்மணிமாடம்சேர்மின்களே.