The Abode of the Primal Lord of the Eons is Naṟaiyūr
ஊழி முதல்வன் உறைவிடம் நறையூர்
1499 கொழுங்கயலாய்நெடுவெள்ளங்கொண்டகாலம்
குலவரையின்மீதோடி அண்டத்தப்பால் *
எழுந்துஇனிதுவிளையாடும்ஈசன்எந்தை
இணையடிக்கீழ்இனிதிருப்பீர்! இனவண்டாலும் *
உழும்செறுவில்மணிகொணர்ந்துகரைமேல்சிந்தி
உலகெல்லாம்சந்தனமும்அகிலும்கொள்ள *
செழும்பொன்னிவளங்கொடுக்கும்சோழன்சேர்ந்த
திருநறையூர்மணிமாடம்சேர்மின்களே.