PT 6.6.2

The Abode of the Primal Lord of the Eons is Naṟaiyūr

ஊழி முதல்வன் உறைவிடம் நறையூர்

1499 கொழுங்கயலாய்நெடுவெள்ளங்கொண்டகாலம்

குலவரையின்மீதோடி அண்டத்தப்பால் *

எழுந்துஇனிதுவிளையாடும்ஈசன்எந்தை

இணையடிக்கீழ்இனிதிருப்பீர்! இனவண்டாலும் *

உழும்செறுவில்மணிகொணர்ந்துகரைமேல்சிந்தி

உலகெல்லாம்சந்தனமும்அகிலும்கொள்ள *

செழும்பொன்னிவளங்கொடுக்கும்சோழன்சேர்ந்த

திருநறையூர்மணிமாடம்சேர்மின்களே.

Text size