PT 4.9.7

O Lord! We Are Your Servants.

பெருமானே! நாங்கள் உன் தொண்டர்கள்

1334 மாட்டீரானீர்பணி நீர் கொள்ள எம்மைப் பணியறியா

விட்டீர் * இதனைவேறே சொன்னோம் இந்தளூரீரே! *

காட்டீரானீர் நுந்தமடிக்கள் காட்டில் * உமக்கு இந்த

நாட்டே வந்து தொண்டரான நாங்கள் உய்யோமே?

Text size