PAT 4.7.10

Puruṣottama is the One Who is Denoted by the Praṇava

பிரணவத்தினால் சொல்லப்படுகிறவன் புருடோத்தமன்

400 மூன்றெழுத்ததனைமூன்றெழுத்ததனால்

மூன்றெழுத்தாக்கி * மூன்றெழுத்தை

ஏன்றுகொண்டிருப்பார்க்குஇரக்கம்நன்குடைய

எம்புருடோ த்தமனிருக்கை *

மூன்றடிநிமிர்த்துமூன்றினில்தோன்றி

மூன்றினில்மூன்றுருவானான் *

கான்தடம்பொழில்சூழ்கங்கையின்கரைமேல்

கண்டமென்னும்கடிநகரே. (2)

Text size