PAT 4.5.10

They Will Be Devotees of the Divine Lord

தேவபிரானின் பக்தராக இருப்பர்

380 செத்துப்போவதோர்போதுநினைந்து

செய்யும்செய்கைகள்தேவபிரான்மேல் *

பத்தராயிறந்தார்பெறும்பேற்றைப்

பாழித்தோள்விட்டுசித்தன்புத்தூர்க்கோன் *

சித்தம்நன்கொருங்கித்திருமாலைச்

செய்தமாலைஇவைபத்தும்வல்லார் *

சித்தம்நன்கொருங்கித்திருமால்மேல்

சென்றசிந்தை பெறுவர்தாமே. (2)

Text size