PAT 4.5.1

Giving Good Counsel to Those Who Waste Time Without Fixing Their Minds on the Lord: Say "Keśavā! Puruṣottamā!"

பகவானிடம் மனம் செலுத்தாமல் காலங்கடத்தும் மக்களுக்கு நல்லுரை கூறல் கேசவா புருடோத்தமா என்று சொல்க

371 ஆசைவாய்ச்சென்றசிந்தையராகி

அன்னைஅத்தன்என்புத்திரர்பூமி *

வாசவார்குழலாளென்றுமயங்கி

மாளுமெல்லைக்கண்வாய்திறவாதே *

கேசவா! புருடோத்தமா! என்றும்

கேழலாகியகேடிலீ! என்றும் *

பேசுவாரவர்எய்தும்பெருமை

பேசுவான்புகில்நம்பரமன்றே. (2)

Text size