Giving Good Counsel to Those Who Waste Time Without Fixing Their Minds on the Lord: Say "Keśavā! Puruṣottamā!"
பகவானிடம் மனம் செலுத்தாமல் காலங்கடத்தும் மக்களுக்கு நல்லுரை கூறல் கேசவா புருடோத்தமா என்று சொல்க
371 ஆசைவாய்ச்சென்றசிந்தையராகி
அன்னைஅத்தன்என்புத்திரர்பூமி *
வாசவார்குழலாளென்றுமயங்கி
மாளுமெல்லைக்கண்வாய்திறவாதே *
கேசவா! புருடோத்தமா! என்றும்
கேழலாகியகேடிலீ! என்றும் *
பேசுவாரவர்எய்தும்பெருமை
பேசுவான்புகில்நம்பரமன்றே. (2)