PAT 3.4.5

The Wondrous Cowherd of Tirumāliruñcōlai

திருமாலிருஞ்சோலை மாயன் ஆயன்

258 சுற்றிநின்றுஆயர்தழைகளிடச்

சுருள்பங்கிநேத்திரத்தால்அணிந்து *

பற்றிநின்றுஆயர்கடைத்தலையே

பாடவும்ஆடக்கண்டேன் அன்றிப்பின் *

மற்றொருவர்க்குஎன்னைப்பேசலொட்டேன்

மாலிருஞ்சோலைஎம்மாயற்கல்லால் *

கொற்றவனுக்குஇவளாமென்றெண்ணிக்

கொடுமின்கள்கொடீராகில்கோழம்பமே. (2)

Text size