PAT 2.1.9

He Who Ended the Distress of the Elephant (Gajendra)

களிறு துயர் தீர்த்தவன்

126 பதகமுதலைவாய்ப் பட்டகளிறு *

கதறிக்கைகூப்பி என்கண்ணா! கண்ணா! என்ன

உதவப்புள்ளூர்ந்து அங்குஉறுதுயர்தீர்த்த *

அதகன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான்.

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo