He Who Ended the Distress of the Elephant (Gajendra)
களிறு துயர் தீர்த்தவன்
126 பதகமுதலைவாய்ப் பட்டகளிறு *
கதறிக்கைகூப்பி என்கண்ணா! கண்ணா! என்ன
உதவப்புள்ளூர்ந்து அங்குஉறுதுயர்தீர்த்த *
அதகன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான்.