PAT 2.1.9

He Who Ended the Distress of the Elephant (Gajendra)

களிறு துயர் தீர்த்தவன்

126 பதகமுதலைவாய்ப் பட்டகளிறு *

கதறிக்கைகூப்பி என்கண்ணா! கண்ணா! என்ன

உதவப்புள்ளூர்ந்து அங்குஉறுதுயர்தீர்த்த *

அதகன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான்.

Text size