PAT 2.1.4

He Who Overthrew Kaṁsa to His Death

கஞ்சனை மாளப் புரட்டியவன்

121 இருட்டில்பிறந்துபோய் ஏழைவல்லாயர் *

மருட்டைத்தவிர்ப்பித்து வன்கஞ்சன்மாளப்

புரட்டி * அந்நாள்எங்கள் பூம்பட்டுக்கொண்ட *

அரட்டன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான்.

Text size