He Who Overthrew Kaṁsa to His Death
கஞ்சனை மாளப் புரட்டியவன்
121 இருட்டில்பிறந்துபோய் ஏழைவல்லாயர் *
மருட்டைத்தவிர்ப்பித்து வன்கஞ்சன்மாளப்
புரட்டி * அந்நாள்எங்கள் பூம்பட்டுக்கொண்ட *
அரட்டன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான்.
Your browser does not support the audio element.
audio