PAT 1.8.7

He Who Pierced Śukra's Eye with a Blade of Grass

சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறியவன்

103 மிக்கபெரும்புகழ் மாவலிவேள்வியில் *

தக்கதிதன்றென்று தானம்விலக்கிய *

சுக்கிரன்கண்ணைத் துரும்பால்கிளறிய *

சக்கரக்கையனே! அச்சோவச்சோ சங்கமிடத்தானே! அச்சோவச்சோ.

Text size