He Who Pierced Śukra's Eye with a Blade of Grass
சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறியவன்
103 மிக்கபெரும்புகழ் மாவலிவேள்வியில் *
தக்கதிதன்றென்று தானம்விலக்கிய *
சுக்கிரன்கண்ணைத் துரும்பால்கிளறிய *
சக்கரக்கையனே! அச்சோவச்சோ சங்கமிடத்தானே! அச்சோவச்சோ.
Your browser does not support the audio element.
audio