PAT 1.8.5

He Who Gazed at Duryodhana with Burning Anger

துரியோதனனை அழல விழித்தவன்

101 கழல்மன்னர்சூழக் கதிர்போல்விளங்கி *

எழலுற்றுமீண்டே இருந்துஉன்னைநோக்கும் *

சுழலைப்பெரிதுடைத் துச்சோதனனை *

அழலவிழித்தானே! அச்சோவச்சோ ஆழியங்கையனே! அச்சோவச்சோ.

Text size