PAT 1.8.11

They Who Sing of Nāraṇa

நாரணனைப் பாடுவார்

107 நச்சுவார்முன்னிற்கும் நாராயணன் தன்னை *

அச்சோவருகவென்று ஆய்ச்சியுரைத்தன *

மச்சணிமாடப் புதுவைக்கோன்பட்டன்சொல் *

நிச்சலும்பாடுவார் நீள்விசும்பாள்வரே. (2)

Text size