NMT 87

The One Who Swallowed Everything is Kaṇṇaṉ.

எல்லாவற்றையும் உண்டவன் கண்ணன்

2468 இமையப்பெருமலைபோல் இந்திரனார்க்கிட்ட *

சமயவிருந்துண்டு ஆர்காப்பார்? * சமயங்கள்

கண்டானவைகாப்பான் கார்க்கண்டன்நான்முகனோடு *

உண்டானுலகோடுயிர்.

Text size