The One Who Swallowed Everything is Kaṇṇaṉ.
எல்லாவற்றையும் உண்டவன் கண்ணன்
2468 இமையப்பெருமலைபோல் இந்திரனார்க்கிட்ட *
சமயவிருந்துண்டு ஆர்காப்பார்? * சமயங்கள்
கண்டானவைகாப்பான் கார்க்கண்டன்நான்முகனோடு *
உண்டானுலகோடுயிர்.
Your browser does not support the audio element.
audio