Listen Only to the Name of Nārāyaṇa.
நாரணன் நாமமே கேட்டிரு
2459 கண்டுவணங்கினார்க்கு என்னாங்கொல்? * காமனுடல்
கொண்டதவத்தாற்கு உமையுணர்த்த * - வண்டலம்பும்
தாரலங்கல்நீள்முடியான்தன் பெயரேகேட்டிருந்து * அங்
காரலங்கலானமையாலாய்ந்து.
Your browser does not support the audio element.
audio