Worship and Praise Nārāyaṇa Alone.
நாரணனையே பூசித்தப் துதியுங்கள்
2445 போதான இட்டிறைஞ்சியேத்துமினோ * பொன்மகரக்
காதானை ஆதிப்பெருமானை * - நாதானை
நல்லானைநாரணனை நம்மேழ்பிறப்பறுக்கும்
சொல்லானை * சொல்லுவதேசூது.
Your browser does not support the audio element.
audio