The One Who is Both Good and Bad Karma is Kaṇṇaṉ.
நல்வினை தீவினைகளாக இருப்பவன் கண்ணனே
2438 ஒருங்கிருந்தநல்வினையும் தீவினையுமாவான் *
பெருங்குருந்தம்சாய்த்தவனேபேசில் * - மருங்கிருந்த
வானவர்தாம்தானவர்தாம் தாரகைதான் * என்னெஞ்ச
மானவர்தாம் அல்லாததென்?
Your browser does not support the audio element.
audio