The Destroyer of Karma is the Lord of Vēṅkaṭam.
வினை கெடுப்பவன் வேங்கடவன்
2423 சென்றுவணங்குமினோ சேணுயர்வேங்கடத்தை *
நின்றுவினைகெடுக்கும் நீர்மையால் * -என்றும்
கடிக்கமலநான்முகனும் கண்மூன்றத்தானும் *
அடிக்கமலமிட்டேத்துமங்கு.
Your browser does not support the audio element.
audio