NMT 4

Nārāyaṇa is the One Who has Become All Things

எல்லாப் பொருள்களுமானவன் நாரணன்

2385 ஆறுசடைக்கரந்தான் அண்டர்கோன்தன்னோடும் *

கூறுடையனென்பதுவும் கொள்கைத்தே * - வேறொருவ

ரில்லாமைநின்றானை எம்மானை * எப்பொருட்கும்

சொல்லானைச் சொன்னேன்தொகுத்து.

Text size